மீன்பிடியில் ஈடுபட்டோர் மின்னல் தாக்கி மரணம்!

மிஹிந்தலை – சிப்பிக்குளம் தம்மன்னாவ குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ பகுதிகளை சேர்ந்த 43 முதல்…

மத்திய மலைநாட்டில் கனத்த மழை

மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த…

பதுளையில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

பதுளை – ரிதிமாலியத்த காவல்துறைக்கு உட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பகுதியிலுள்ள நீர் வடிகான் அருகில் நின்றுகொண்டு இருந்தபோதே இந்த சம்பவம்…

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது!

நாட்டில் இன்று, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு…

நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, கிழக்கு…