ரஷ்ய உக்ரைன் படைகளுக்கிடையே தீவிரமடையும் மோதல்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி ஒரு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், மேலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளினால் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதற்கிடையில் எதிர்த் தாக்குதலை நடத்திய உக்ரைன் தென்கிழக்கு பிரதேசத்தில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் மூன்று நகரங்களை மீண்டும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply