மின்னல் தாக்கி ஒரே நேரத்தில் எழுவர் பலி! இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு வங்காளத்தின் மால்டாவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நடந்த இவ் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அனர்த்தத்தில் 12 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply