சற்றுமுன் கைதானார் பியத் நிக்கேஸல!

சமூக செயற்பாட்டாளர் பியத் நிக்கேஸல சற்றுமுன் குற்றப்புலணாய்வுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply