விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட நடிகரின் மனைவி!

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை…

கொழும்பில் அவசரமாக குவிந்த பொலிஸார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் கலந்துரையாடுவதற்காக மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது!

25 லட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்…

கொழும்பில் கோர விபத்து- யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின்…

24 மணித்தியாலங்களுக்குள் 2000 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில், மொத்தம் 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 133…

கிரிக்கெட் நிறுவன வீதி மூடல் – இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில்!

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கவுள்ள நிலையில் மக்கள் போராட்டங்கள் எதுவும்…

ஆடை வர்த்தக நிலைய தீ விபத்து தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு!

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய தீக்கிரையான வர்த்தக…

கொழும்பு புறநகரில் திடீரென பற்றியெரிந்த தீ!

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடம் விளையாட்டுப்…

தொடர் அடாவடியில் சுமண ரத்ன தேரர் – இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள…

போக்குவரத்து சமிக்ஞையை மீறிச் சென்ற பேருந்து கோர விபத்து!

நுகேகொடை கம்சபா சந்தியில் பேருந்து ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று…