மாணவர்களிடையே நுட்பமான முறையில் போதைப்பொருள் விநியோகம்!

பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை இலக்கு வைத்து புதிய வழிமுறையில் போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எவரும் சந்தேகிக்காத வகையில் பேனா குழாயில்…

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது கண்ணீப் புகை பிரயோகம்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். சமூக ஊடக தணிக்கை சட்டத்தை…

அங்கொட வைத்தியசாலை செயலாளருக்கு கொலை மிரட்டல்!

அங்கொட தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் வைத்தியசாலை செயலாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அங்கொட தேசிய மனநல சுகாதார…

தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி, கொழும்பு –…

கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை – ஆரம்பமானது தீவிர விசாரணை!

பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த மனித தலை கண்டு…

தென்மராட்சியில் அத்துமீறிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ…

மட்டக்களப்பில் சமூக செயற்பாட்டாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு மர்ம நபர்களால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரானில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று இரவு வந்த ஆயுதம் தாங்கிய…

மீண்டும் நீடிக்கப்படுமா பொலிஸ்மா அதிபரின் சேவைக்காலம்?

இலங்கை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சி.டி.விக்ரமரத்ன,மார்ச் 25…

அடித்துக் கொலை செய்யப்பட்ட வயோதிபர்!

மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் மகள் முதல் திருமண வாழ்க்கையில் இருந்து…

இலங்கையில் அறிமுகமாகிறது புதிய செயலி!

இலங்கை முழுவதும் பொலிஸ் செயலி (eTraffic police app) அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த…