பாணந்துறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு

பாணந்துறை, வெகட, பஹங்கம பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் ஒன்று நேற்று (29) பிற்பகல் பாணந்துறை தெற்கு காவல்துறையினரால்…

கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு!

கந்தானை – வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து 84 வயதுடைய நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரு கைகளும்…

திருடிவிட்டு தப்பி சென்ற திருடன் கிணற்றில் வீழுந்து மாட்டிக்கொண்டார்!

அலவ்வ பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடன் திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிணற்றில் வீழ்ந்த மாட்டிக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று…

தபாலில் அனுப்பப்பட்ட 3 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் 3 கிலோகிராம் 475 கிராம் “குஷ்” என்ற போதைப்பொருள் இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த…

இணையத்தின் வாயிலாக தரமற்ற பொருட்களை விற்பனை செய்த பெண் கைது!

முகவரி குறிப்பிடப்படாத நிலையில் இணையத்தின் வாயிலாக தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு கிடைத்த…

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவரை காணவில்லை!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக விடுதியின் உபவேந்தர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்பாறை – சேரகம…

வெட்டுக்காயங்களுடன் உணவக உரிமையாளர் சடலமாக மீட்பு!

கல்கிசை 4 ஆவது ஒழுங்கையில் இருந்து 29 வயதான உணவக உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக…

ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் கைது..!

களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நீர்வழங்கல்,…

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் வளர்ப்பு நாய் பலி! இளைஞன் காயம்

கம்பளை – புபுரஸ்ஸ – அம்பதெனிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைக்க சென்றபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீடொன்றில் வளர்த்ததாக கூறப்படும் நாய் ஒன்று…

மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு

மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று…