வெள்ளை வேனில் வந்த மர்ம குழுவினர் – சட்டத்தரணியை வழிமறித்து தாக்குதல்

சட்டத்தரணி ஒருவர் மர்ம குழுவினரால் தாக்கப்பட்ட நிலையில் பதவிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதவி – ஸ்ரீபுர கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26…

கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு! காலியில் சம்பவம்

காலி, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது…

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுவன் தற்கொலை!

பத்து வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ…

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி 2.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடைய…

கஜேந்திரகுமாரின் கைதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் கைது செய்யப்பட்டமை நியாயமன செயல் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வருகை தரும்…

காவல்நிலையத்தினுள் மோதிக்கொண்ட இரு குழுக்கள்

விசாரணைகளை மேற்கொள்வதற்காக காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் குழுவும், பிரதிவாதிகள் குழுவும் காவல்நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 5 பெண்கள் உட்பட 19 பேர் கைது…

வீட்டு உரிமையாளரை கொன்று உடைமைகள் கொள்ளை!

மதுரட்ட பிரதேசத்தின் கோபிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் மனைவி வீட்டிலிருந்து…

கேரள கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது

கேரள கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட காவல்துறை அதிரடிப்படையினரால் நேற்று (01) இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலை அனுராதபுர…

ஆங்கில வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை!

களுத்துறை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த…

போலி நாணயத்தாள்களுடன் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி கைது!

போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவ காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர் வெல்லவ பிரதேசத்தில்…