பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள விசேட தொலைபேசி எண்!

உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள், போதைப்பொருள் பாவனைகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது….

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற தருவதாக கூறி 10 கோடி ரூபா பண மோசடி!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் நேற்று (19) மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

அதிபரை தாக்கிய மாணவரின் தந்தை!

அம்பலாங்கொடை பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய மாணவரின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் அதிபர் காவல்துறையினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது….

1,227 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத்…

போதையில் மனைவியுடன் முரண்பாடு! மருமகனை மண்வெட்டியால் தாக்கி கொன்ற மாமனார்

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொடவெதி பிரதேசத்தில் நபரொருவர் மனைவியின் தந்தையால் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 32 வயதுடைய மின்னேரிய, ரொடவெதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்…

காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு!

இங்கிரிய காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை திருடிய சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் சான்று பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை கொலை!

பாடசாலை கற்றல் நடவடிக்கை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர். மாத்தறை, ஊருபொக்க பகுதியில் இன்று பிற்பகல்…

20 வயது யுவதி பாலியல் துஷ்பிரயோகம்! காவல்துறை உத்தியோகத்தர் கைது

20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் காவல்…

35 வயதான வைத்தியர் விடுதியிலிருந்து சடலமாக மீட்பு!

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றி வரும் 35 வயதுடைய வைத்தியர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த சில நாட்களுக்கு…

சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழிப் பயிற்சி!

தென் மாகாணத்தில் உள்ள சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழியை கற்பிக்கும் பாடநெறி காலி கோட்டை பொலிஸ் சேவை பயிற்சி நிறுவனத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது….