காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு!

இங்கிரிய காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை திருடிய சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல் நிலையத்தில் சான்று பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றியே குறித்த இருவரும் திருடி சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மஹரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட உள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply