காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு!

இங்கிரிய காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை திருடிய சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் சான்று பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் நகைகள் திருட்டு.!

லுணுகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. எல்டராடோ தோட்டத்தில் உள்ள ஸ்ரீ கன்னி மாரியம்மன்…

வீடு புகுந்து திருடிய திருடன் 2 மணித்தியாலத்திற்குள் கைது..! யாழில் சம்பவம்

ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்….

திருடிவிட்டு தப்பி சென்ற திருடன் கிணற்றில் வீழுந்து மாட்டிக்கொண்டார்!

அலவ்வ பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடன் திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிணற்றில் வீழ்ந்த மாட்டிக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று…