கண்டியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12…

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும்…

அதிகாலை கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்!

உதய நகர்ப் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது….

சற்றுமுன் கைதானார் பியத் நிக்கேஸல!

சமூக செயற்பாட்டாளர் பியத் நிக்கேஸல சற்றுமுன் குற்றப்புலணாய்வுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்…

சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோக முயற்சி! முதியவர் கைது

வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த மேற்பட்ட முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

பொகவந்தலாவை பகுதியில் உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என்ற…

களனியில் துப்பாக்கி பிரயோகம்! நால்வர் காயம்

களனி – திக்பிட்டிகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும்…

சிறிலங்கா காவல்துறையின் விசேட அறிவிப்பு!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்…

உல்லாச விடுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பட்டபொல பராதுவ பகுதியில் உள்ள உல்லாச விடுதியொன்றில் இன்று அதிகாலை (24) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்டபொல…

அம்பாறையில் பயிற்சி வகுப்புக்கு சென்ற இரண்டு மாணவிகளை காணவில்லை!

அம்பாறை இங்கினியாகல பொல்வத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆம் திகதி முதல் இருவரும்…