பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை!

பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்ககை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட…

புதிய பொலிஸ்மா அதிபர் யார்! இன்று இறுதி தீர்மானம்

புதிய பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல்…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றுவளைப்பு!

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் கைப்பற்றப்பட்டு ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பின்…

நாடாளுமன்ற உறுப்பினரின் மகனிடம் கைவரிசையை காட்டிய திருடன்!

பம்பலப்பிட்டி, லெயார்ட்ஸ் வீதியில் காரில் அமர்ந்து இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் புதல்வர் சட்டத்தரணி கவின் ஜயசேகரவிடம் இருந்து பணம் மற்றும் நகை ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன….

விருந்தினர் விடுதியில் திடீர் சுற்றிவளைப்பு – இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது! வவுனியாவில் சம்பவம்

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம்…

விபத்தில் ஒருவர் பலி – 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்!

பதுளை – ஹாலி எல வீதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இடம்பெற்ற…

பொலிஸ் வேடமிட்டு இளைஞனை கடத்திய இராணுவத்தினருக்கு நேர்ந்த கதி!

பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து இளைஞன் ஒருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அவருடன் இருந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக…

‘பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு 14 வயது சிறுமி தற்கொலை!

” பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை, ஆணாக வாழவே விரும்புகிறேன் ” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி 14…

வவுனியாவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பண்டாரிக்குளம்…

முல்லைத்தீவு மனித எச்சங்கள் மீட்பு – பெண் போராளிகளின் தடையங்கள் என சந்தேகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியு…