வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கருவாதோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட மறுத்த அதிபர் மற்றும் ஆசிரியர் – மாணவி தற்கொலை முயற்சி!

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் அதிபரும், வகுப்பு ஆசிரியரும் கையொப்பமிட மறுத்ததால், மன உளைச்சளுக்கு ஆளான, பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள…

கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் வீடொன்றின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்றைய தினம் (26) காலை விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக…

கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் கால்வாயில் ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கால்வாயில் மிதந்து வந்த சடலம் 20 – 25 வயதிற்கிடைப்பட்ட…

சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு எதிராக CID யில் முறைப்பாடு!

சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட்…

பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயணி ஒருவர் இன்று (16)…

ரணில் வழங்கிய நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று…

கஞ்சாப் பொதியுடன் ஆனையிறவு சோதனைச் சாவடியில் சிக்கிய நபர்!

சுமார் 6 கிலோகிராம் கஞ்சாப் பொதியுடன் நபர் ஒருவரை ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துப் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி முறிப்பு பகுதியைச் சேர்ந்த 31…

அம்பாறையில் 12 நாட்களாக பாடசாலை மாணவி ஒருவர் மாயம்!

அம்பாறை கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 12 நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சினி சவிநத்யா சமரதுங்க என்ற 16 வயது மாணவியே இவ்வாறு…

மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்தின!

பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில்…