யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம்!

யாழ்ப்பாணம் தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது  அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ஐந்து…

இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மீது பொலிஸார் தாக்குதல்!

யாழ்ப்பாணம் நல்லூர் நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர்  ஒருவரை  மாநகர சபைக்கு முன்பாக போக்கு வரத்து கடமையில்…

யாழில் விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பேர்த்தி கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக்…

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான…

புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மாயம் – வவுனியாவில் பரபரப்பு!

வவுனியா – இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்…

இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் – தலைதெறிக்க ஓடிய கும்பல்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத…

குழு மோதலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நபர்!

கொழும்பில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் கலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்!

82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றம சாட்டப்பட்ட 57 வயது மருமகனை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை…

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த நபர் கைது!

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த மொரட்டுவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து…

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் ருவன்வெல்ல மற்றும் சிலாபம் பிரதேசத்தை…