கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் கால்வாயில் ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கால்வாயில் மிதந்து வந்த சடலம் 20 – 25 வயதிற்கிடைப்பட்ட இளைஞரின் சடலம் என இனங்காணப்பட்ட நிலையில் பொலிஸார் இதனை மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply