வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு!

தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் 37 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகத்…

வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நோயாளி!

களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் இன்று காலை அருகில் இருந்த வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த…

யாழில் சடலமாக மீட்டக்கப்பட்ட மூதாட்டி – கொலையென உறுதி!

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற குறித்த மூதாட்டி நேற்று(26) காலையில்…

கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் கால்வாயில் ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கால்வாயில் மிதந்து வந்த சடலம் 20 – 25 வயதிற்கிடைப்பட்ட…

மஸ்கெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா பகுதியின் தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்  மஸ்கெலியா…

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் – மாத்தறை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையை சேர்ந்தவர் என அவரது குடும்பத்தினரால் நேற்று…

யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தாவடி கிழக்கு பகுதியை…

பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயணி ஒருவர் இன்று (16)…

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண் தொடர்பான விபரம் வெளியானது

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண், திம்புல-பத்தனை தோட்டத்தில் வசிப்பவர் எனவும், அவர் 67 வயதுடைய பெருமாள் பெரமாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது….

யாழ் வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் என…