கடமைகளை பொறுப்பேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச!

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சஇலங்கையின் 19 வது விமானப்படை தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று நியமிக்கப்பட்டார்.

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர், கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் இருந்து வந்த முதலாவது விமானப்படைத் தளபதியாகவும் கருதப்படுகிறார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply