பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமானப்படை பயிற்றுவிப்பகம்,…

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்

ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ். விக்கிரமரத்ன இலங்கை விமானப்படையின்  புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற வகையில்…

கடமைகளை பொறுப்பேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச!

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சஇலங்கையின் 19 வது விமானப்படை…