யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

யாழில் அனைத்து முச்சக்கர வண்டிகளிற்கும் மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறு செய்யத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply