யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் காசிப்பிள்ளை சதாசிவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் இவ் விருந்தினர் காத்திருப்பு…

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 54 கிலோ 300 கிராம்…

யாழில் இரண்டு வாள்களுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில்…

ஹெரோயின் பாவனை அதிகமானதால் யாழில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

ஹெரோயின் பாவனை அதிகமானதன் காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே…

வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கைக்குண்டொன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. அரியாலை, பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும்…

வர்த்தக நிலையத்தினுள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதியுள்ளது. நேற்று(02) புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் வர்த்தக…

யாழில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நேற்று புதன்கிழமை (02) இரவு…

யாழில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன்…

யாழில் சடலமாக மீட்டக்கப்பட்ட மூதாட்டி – கொலையென உறுதி!

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற குறித்த மூதாட்டி நேற்று(26) காலையில்…

யாழில் பாரிய அளவு கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமுனை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட இக் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடம் இருந்து…