யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு நேற்று கைது…

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் – மாத்தறை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையை சேர்ந்தவர் என அவரது குடும்பத்தினரால் நேற்று…

யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தாவடி கிழக்கு பகுதியை…

யாழில் பதற்றம் – விசேட அதிரடி படையினர் குவிப்பு!

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை…

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை…

மாணவியை தாக்கிய அதிபர் கைது! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து…

போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரிடமிருந்தும் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும்…

யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் 31 வயதுடையவர்…

யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். யாழில் அனைத்து முச்சக்கர வண்டிகளிற்கும் மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால்…

யாழ் நகர் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞன் யாழ் மாவட்ட காவல் துறை புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்…