யாழில் அதிகரித்துள்ள சிறுவர்கள் மீதான வன்முறைகள்

கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுவர், பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர்…

அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை…

யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு…

வீடு அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எச்சங்கள் மீட்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை(20) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில்…

வைத்தியர்களின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவரின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு 10.30 மணியளவில்…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்ட நபர் ஒருவரை அச்சுறுத்தியதாக கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டின்…

வீட்டில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது..! யாழில் சம்பவம்

யாழ் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள்…

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில்…

யாழில் கசிப்பு அருந்திய இளைஞன் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்தமையால்…

யாழ் சுண்டுக்குளி பகுதி விடுதியில் கலாசார சீரழிவு! இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களும் விடுதியின் முகாமையாளரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின்…