யாழில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பெயரில் ஆசிரியரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால்…

யாழ் தையிட்டியில் விகாரை அமைப்பு; எதிர்த்துப் போராடுபவர்களின் மீது பொலிஸ் அடக்குமுறை – இருவர் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரைச்…