யாழில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பெயரில் ஆசிரியரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த இரு மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த ஆசிரியரை தெல்லிப்பழை காவல்துறையினர் இன்றைய தினம் கைதுசெய்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply