யாழில் பாரிய அளவு கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமுனை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட இக் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடம் இருந்து கஞ்சாவை எடுத்து செல்ல பயன்படுத்திய படகு மற்றும் 162 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகள் என்பன மீட்கப்பட்டன.

இது குறித்தான மேலதிக விசாரணைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply