ராகுல் காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு  இன்று வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில் குஜராத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்த அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றத்தால் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply