அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (14) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply