13 ஆவது திருத்தச்சட்டம் – நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு…

ரணில் தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!

தேசிய நல்லிணக்கம் தொடர்பிலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் வகையிலான சர்வகட்சி மாநாடு இன்று (26) மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…

ரணில் தலைமையில் சர்வ கட்சி மாநாடு!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி…

வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும்…

ஹரின் மற்றும் மனுஷவை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்!

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள்…

டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்த சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இதனை ஆதரிக்கும் எவருடனும் கூட்டணி அமைக்க சுதந்திர…

ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் – நினைவு கூறும் நிகழ்வுகள் எதுவும் தேவையில்லை! ரணில் பணிப்புரை

தாம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அது தொடர்பில் பதவியேற்பை நினைவு கூறும் நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு…

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (14) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில்…

மகிந்த தலைமையில் நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும்!

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் திகதி…

ரணிலுக்கும் எமக்கும் இடையில் வேறுபாடு உண்டு! நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எங்களுக்குமிடையில் கொள்கை ரீதியில் வேறுபாடு உண்டு என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கடந்த…