வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply