பதவி விலகினார் நாமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் மகிந்த…

அதிரடியாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட அலிசப்ரி ரஹீம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின்…

13 ஆவது திருத்தச்சட்டம் – நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு…

ரணில் தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!

தேசிய நல்லிணக்கம் தொடர்பிலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் வகையிலான சர்வகட்சி மாநாடு இன்று (26) மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…

வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும்…

ரணில் வழங்கிய நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று…

பாராளுமன்ற விசேட குழு – சாகர காரியவசம் தலைவாராக நியமிப்பு! சபையில் குழப்பம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிதி திவால்தன்மைக்கான காரணங்களை…

வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்!

வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்கு வரும் போது தமிழ் நீதியரசர்கள் அதனை ஆராய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

தேசிய இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானம்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைய தேசிய இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவற்றை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்….

ஒட்டுமொத்த மக்களையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளது – ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? சபையில் சுமந்திரன் கேள்வி

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றை…