கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற குழு ஒப்புதல்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழு சற்று முன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளது. இரண்டாவது…

இன்று கூடுகிறது கோபா குழு!

கடன் மறுசீரமைப்பு பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி தொடர்பான பாராளுமன்ற குழு இன்று (29) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ளது. நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்…

நீதிமன்றத்தில் ஆஜரானார் விமல் வீரவன்ச!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளாதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த 19ஆம் திகதி விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால்…

தமிழர்களுக்கு நீதி வழங்காவிடின் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது! சிறிதரன் சீற்றம்

30 ஆண்டுகளாக யுத்த சூழலில் வாழ்ந்த தமிழர்களுக்கு நீதியை வழங்காவிடின் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது, கர்மவிணை தொடரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…