கூகுளின் புதிய முயற்சி

ஊடகத் துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது.

ஊடகத்துறையில் மேற்கொள்வதற்கு பல பணிகள் காணப்படுகின்ற நிலையில், குறித்த பணிகளை இலகுவாக்குவதற்காக  செயற்றை நுண்ணறிவை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply