கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணியில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் புதிய…

திட்டமிட்டு பழிவாங்கப்படும் ஊடகவியலாளர்கள் – பல் சமய ஒன்றியம் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சில ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக பல் சமய ஒன்றியத்தின் செயலாளர் க. ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மட்டும்…

ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோதம் – சாணக்கியன் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஊடவியலாளர்கள் அடங்குமுறைக்கு உட்படுத்தப்படுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்…

ஊடகவியலாளர் நிலக்சனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு…

முன்னறிவிப்பின்றி பிடுங்கப்பட்ட வலைகள் – கவலை வெளியிட்டுள்ள கடற்றொழிலாளர்கள்!

யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி கடற்றொழிலாளர்கள் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டு வரும் சிறகுவலைத் தொழிலுக்கான வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப்…

மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் அடாவடி!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம்…

13ஆம் திருத்தம் தொடர்பில் மோடியின் கூற்றை வரவேற்ற சம்பந்தன்!

இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

கூகுளின் புதிய முயற்சி

ஊடகத் துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. ஊடகத்துறையில் மேற்கொள்வதற்கு பல பணிகள்…

மருந்துகளால் தொடர் உயிரிழப்புக்கள் – கோட்டாபயவின் பதவிப்பிரமாண நாள் முதல் தீட்டப்பட்ட சதி!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

இலத்திரனியல் ஊடகங்களுக்கான சட்டமூலத்தை மறைக்கும் அமைச்சரவை!

இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலிபரப்பு அதிகாரசபையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை வழங்க அமைச்சரவை அலுவலகம் மறுத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் தரிந்து…