அரசாங்கத்தின் புதிய சுற்றுலா உத்தி தொடர்பில் அறிவித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ‘’ Bocuse d’Or 2023’ போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற அரசாங்கத்தின் புதிய சுற்றுலா உத்தியை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் தொடங்கப்படவுள்ள இந்தத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், 2.5 மில்லியன் உயர்தர பார்வையாளர்கள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

’ Bocuse d’Or 2023’

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply