எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் ஆர்வமாக உள்ளது – அமைச்சர் யோஷிமாசா

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, இலங்கை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போது, அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும் அவர், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் மிகவும் ஆர்வமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply