சிஐடியிடம் முறைப்பாடளித்த தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர், அங்கீகரிக்கப்படாத நபர் ஒருவர் எனது முகநூல் பக்கத்தை அணுகியுள்ளமை தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முகநூல் பக்கத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மூத்த சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply