அரச புலனாய்வு பிரிவினால் 17 பேர் கைது!

யாழ். நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி…

மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பாக வைத்தியர் ருக்ஷான் பெல்லானா வாக்குமூலம்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு வந்த…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று தற்போது வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின்…

புதிய சமூக புலனாய்வு பிரிவின் கடமைகள் ஆரம்பம்!

தேசிய புலனாய்வு பிரிவுடன் ஒன்றிணைந்த வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய சமூக புலனாய்வு பிரிவு, தனது கடமைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்….

போதைப்பொருள் வர்த்தகர்களின் பாரிய திட்டம் – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பலத்த பாதுகாப்பு!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்….

மனித கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையர்கள்  61 பேரை 2021ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய…

வசந்த கரன்னகொட அறிக்கையின் அடிப்படையில் சிஐடி புதிய விசாரணை!

கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்…

சிஐடியிடம் முறைப்பாடளித்த தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…

மீண்டும் போராட்டம்; புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு அறிக்கை!

வறட்சியால் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை அரசுக்கு எதிராக வீதிக்கு இறக்கி மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர்…

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவம் – புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!

துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு…