இலங்கை நீதி அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில் ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.