நாளைய தினம் சீனா செல்லவுள்ள ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம்  சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி   சீனாவில் தங்கியிருக்கும் காலத்தில், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின்  10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 17 மற்றும் 18 திகதிகளில் பெய்ஜிங்கில் நடைபெறும் மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும் ஜனாதிபதி, இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக  சீனப் பிரதமர் ஷி ஜின்பிங்கையும் அழைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply