தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்! – தமிழரசுக் கட்சி

நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது தமிழரசுக் கட்சி! ஆறு பேரில் சிறிதரன் மட்டும் முடிவுக்கு எதிர்ப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற…

ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்! தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில்…

புத்தாண்டு கால சிறப்புத் திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

ஆண்டு இறுதிக்குள் தேசிய கலைக்கூடத்தை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆய்வுச் சுற்றுப்பயணத்தின் போது, ​​ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு மற்றும் நீண்டகாலமாக தாமதமாகியிருந்த தேசிய கலைக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். 2011 இல்…

பஸிலின் கோட்டையை கைப்பற்றினார் ரணில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்….

இன்றும் நான் அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே முயல்கிறேன்! ஜனாதிபதி தெரிவிப்பு!

அரசங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த…

நிபந்தனைகள் அற்ற காணி உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ் வருட வரவு செலவுத் திட்ட உரையின்போது முன்மொழிவு செய்யப்பட்ட, நிபந்தனைகள் அற்ற காணி உரிமைப் பத்திரம் வழங்கும் “உறுமய” நிகழ்ச்சி திட்டம்…

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு குறித்து உரையாற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில்…

நாளைய தினம் சீனா செல்லவுள்ள ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம்  சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி   சீனாவில் தங்கியிருக்கும் காலத்தில், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் …

இந்தியாவில் இருந்து மேலும் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி !

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…