இலவங்கப்பட்டை அபிவிருத்திக்காக புதிய துறை நிறுவுவதற்கு திட்டம்!

உற்பத்தியாளர்கள், வழங்குநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் என்ற பெயரில் புதிய அரச நிறுவனத்தை நிறுவுவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலவங்கப்பட்டை…

13 ஐ அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வணக்கத்துக்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு…

விவசாயத்துறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி!

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான…

ஊழியர் சேமலாப நிதி தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம்!

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திருத்தம் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர்…

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு

கடன் அதிகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றம் தவிர்ந்த ஏனைய தரப்பினரின் உத்தரவுகளையோ அல்லது ஆலோசனைகளையோ செவிமடுக்க அரசாங்கம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….

ஆறு மாதங்களுக்குள் புதிய மருத்துவச் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இலங்கையில் புதிய மருத்துவ சட்டமொன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக…

ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பான கூட்டம் நாளை !

ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான செயற்குழுக் கூட்டம் நாளையதினம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய…

மனித உரிமைகள் ஆணைக்குழு பணியாளர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, இதுவரையில் இலங்கை மனித…

அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜக்கிய மக்கள் சக்தி

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் தாங்கள் பங்கேற்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பிபில மெதகம தேசிய…

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை ஆரம்பம்!

ஜனாதிபதித்  தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருட  இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்தாலும்  அடுத்த வருட …