கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு

கடன் அதிகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றம் தவிர்ந்த ஏனைய தரப்பினரின் உத்தரவுகளையோ அல்லது ஆலோசனைகளையோ செவிமடுக்க அரசாங்கம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டின் மீது நாடாளுமன்றத்திற்கு மாத்திரமே அதிகாரம் உண்டு என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெங்கு உற்பத்தியாளர் மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply