ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அஸ்வெசுமா கணக்கில் வரவு வைக்கப்படும் !

ஆகஸ்ட் மாதத்திற்கான “அஸ்வெசும” கொடுப்பனவுகள் எதிர்வரும் 1ஆம் திகதி பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply