துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பாதாள உலகக்குழுவை சேர்ந்த ஒருவர் கைது!

இடம்பெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிரபல பாதாள உலக நபரான ஹீனடியன மகேஷின் நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு வர்த்தகர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கட்டுநாயக்க காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கைத்துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply