ஜனவரியில் தண்ணீர் கட்டணம் 3% ஆல் உயரும்! தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்!

ஜனவரி 2024 முதல் தண்ணீர் கட்டணங்கள் 3% அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி விதிக்கப்படுவதை ஒட்டி, உயர்த்தப்பட்ட தண்ணீர் கட்டணங்கள் நடைமுறைக்கு வரும்.

பெறுமதி சேர் வரி மசோதா கடந்த டிசம்பர் 11 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் , அதன் மூலம் தொடர்புடைய வரி 15% இல் இருந்து 18% ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply