ஜனவரியில் தண்ணீர் கட்டணம் 3% ஆல் உயரும்! தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்!

ஜனவரி 2024 முதல் தண்ணீர் கட்டணங்கள் 3% அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி திருத்தப்பட்ட…

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை  15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11,…

இலங்கை மக்களுக்கு குடிநீர் தட்டுபாடு! நீர்வழங்கல் சபையின் புதிய தீர்மானம்!

நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலையின் காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு  நீர் வழங்கல் சபை தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட…

தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பிழையான வழிகாட்டலை வழங்குகின்றனர் – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்

மாகாணசபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும்போது பணத்தை திருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ் காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோரீதியான உற்சாகத்தினை தமிழ் அரசியல்வாதிகள்…