இலங்கையில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.

மேலும் இந்திய குடியரசு தினவிழாவில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்திய குடியரசு தின நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply