ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  இன்று விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.

எவ்வாறாயினும், தற்போதைய காலக்கெடுவின்படி 2025 இல் பொதுத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025 வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அரசாங்கம் தேர்தல் அமைப்புடன் தேவைப்படும் போது தொடர்பு கொள்ளும் என்று வலியுறுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply