10 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கப்படலாம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 மற்றும் 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுடன் கைகோர்க்கத் தயார் மஹிந்த!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று நள்ளிரவின் பின்னர்…

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார் டிரம்ப்!

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார். இந்நிலையில், செனட்டர் ஜே.டி.வான்ஸ் அவரது போட்டித்…

சஜித் பிரேமதாசவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்- இராதாகிருஷ்ணன்!

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி,அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட…

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் -ஜனாதிபதி பணிப்புரை!

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில்…

பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர்- சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி தற்போது…

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்னும் சில நாட்களில்…

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு அளித்த ஜனாதிபதி!

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தின் கிரிமெட்டியான பௌத்த பாலிகா தேசிய…